சிஐடியு மாநாட்டு நிதியளிப்பு

img

சிஐடியு மாநாட்டு நிதியளிப்பு

திருச்சி மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 3வது ஆண்டு பேரவை கூட்டம் திருவெறும் பூரில் தியாகி கே.அனந்த நம்பியார் நினைவகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சேது தலைமை வகித்தார்.